Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதார செயலாளர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (17:42 IST)
தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து அந்த இரண்டு மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்தில் உள்ள சென்னை செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார் மேலும் இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவர் அறிவுறுத்தி உள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments