Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதார செயலாளர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (17:42 IST)
தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து அந்த இரண்டு மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்தில் உள்ள சென்னை செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார் மேலும் இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவர் அறிவுறுத்தி உள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments