Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி கலவரம்: தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கைது

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (12:04 IST)
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் டூ மாணவி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வன்முறையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் செயலாளர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments