மிஸ்டு கால் கொடுக்கும் நம்பருக்கு லைப் டைம் டேட்டா ப்ரீ... ஆள் சேர்க்க தமிழிசைக்கு ஐடியா!!

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (09:33 IST)
தமிழகத்தில் மீண்டும் மிஸ்டுகால் சேவை மூலம் பாஜகவில் ஆள் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

 
மோடி முதல் முறை பிரதமராக பதவி ஏற்ற பிறகு மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினராகும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்பட்டு, மீண்டும் இந்த உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது போல... 
 
பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் இந்த உறுப்பினர்கள் சேர்க்கை இப்போது தீவிரமாக நடக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. 
 
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 25 உறுப்பினர்கள் பாஜவில் இணைந்துள்ளதாக தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமாக இருந்த நாமக்கல் மாவட்ட பிரச்சாரப் பிரிவு தலைவர் சகோதரர் திரு.MS.மணியன் என்பரை பாராட்டியுள்ளார். 
 
இந்நிலையில் இதற்கு டிவிட்டர் வாசிகள் சகட்டுமேனுக்கு கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சில பின்வருமாறு... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments