மெட்ரோ ரயிலுக்காக 800 ஆண்டு பழமையான கோவில் இடிக்கப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (14:56 IST)
மெட்ரோ ரயில் பணிகளுக்காக 800 ஆண்டு பழமையான கோயில் ஒன்று இடிக்கப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டு பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாக கவுதமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது புராதன சின்னங்கள் பழமையான கோயில்கள் பாதிக்கப்படாத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்தது 
 
இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்.. அமைச்சர் சேகர்பாபு, மேயர் ப்ரியா பேச்சுவார்த்தை..!

கரூர் சம்பவத்தில் விஜய் செய்தது சரிதான்!.. முட்டுக்கொடுக்கும் நாஞ்சில் சம்பத்!...

சிபிஐ அலுவலகத்தில் விஜய்!.. அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் என்ன?.. பரவும் தகவல்!...

கரூர் சம்பவம்!.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்!...

விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட் தோல்வி.. மூன்றாவது நிலையில் வழித்தடம் மாறியது..!

அடுத்த கட்டுரையில்
Show comments