Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு: சென்னையில் பகீர்!!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (13:27 IST)
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு 1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு என்று பிளக்ஸ் அடித்து விளம்பரப்படுத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. வருடாவருடம் தீபாவளியன்று டாஸ்காக் கலெக்‌ஷனில் பல கோடிகளில் புரளும் தமிழக அரசு இந்த தீபாவளிக்கும் டார்க்கெட் ஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம்.
 
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையின் விளம்பரம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்த விளம்பர பேனரில் 1000-க்கு மேல் மது அருந்தினால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி, வாஷிங் மெஷின் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனைப் பார்த்த குடிமகன்கள் ஆயிரம் ரூபாய்க்கு குடித்துவிட்டு, ரோட்டில் செல்வோரை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தெரியவரவே அவர்கள் பாரின் மேலாளரை கைது செய்தனர். மேலும் பாரிலிருந்த பரிசுப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments