Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயை விட்டு மாட்டிக் கொண்ட திவ்யதர்ஷினி : வறுத்தெடுத்த ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (12:51 IST)
சமீபகாலமாக மத்திய அரசு பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. ரூபாய் நோட்டில் தொடங்கி தங்க நகை, தியேட்டர்களில் சினிமா தொடங்குதற்கு முன் கண்டிப்பாக தேசிய கீதம் இயற்ற வேண்டும்.


 

 
அப்போது திரையரங்கில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அப்போது திரையில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
 
இதற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பெரும்பாலனோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படித்தான் தேசப்பற்றை காட்ட வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு தொலைக்காட்சி பிரபலமான திவ்யதர்ஷினி  தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவரின் கருத்திற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தன்னுடைய கருத்திலிருந்து அவர் பின் வாங்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments