அதிமுக பொதுக்குழுவை கூட்ட சசிக்கலாவுக்குதான் அதிகாரம்! – ஆட்டத்தை தொடங்குகிறதா அமமுக?

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:28 IST)
சசிக்கலா விடுதலையாகி சென்னை வந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட அவருக்கே அதிகாரம் உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் அரசியல் அரங்கில் அமமுக தனது ஆட்டத்தை தொடங்குவதாக தெரிகிறது. தற்போது பேசியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “சசிக்கலாதான் அதிமுக பொது செயலாளர் என்பதால் அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவருக்கு உள்ளது” என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடபோவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments