Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் மண்டலம் ஒரு ஏமாற்று வேலை.. தினகரன் குற்றச்சாட்டு

Arun Prasath
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (12:30 IST)
தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து சட்டமும் இயற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவும் ஓரளவு இருந்தது. மேலும் விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ”மத்திய அரசின் ஆதரவுடன், தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் மண்டல அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments