லண்டனில் எனக்கு சொத்து இருந்தால், அதனை அரசுடமையாக்கலாம்: டி.டி.வி.தினகரன் பேட்டி

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (13:24 IST)
லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம் என்றும் அல்லது நானே அரசுடைமை ஆக்கி தருகிறேன் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இதுகுறித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், ‘லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம் என்றும் அல்லது அந்த சொத்து இருப்பதை நிரூபித்தால் அந்த சொத்தை நானே அரசுடமையாக்கி தருகிறேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஓபிஎஸ் நடத்தும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தால் அதில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிப்பேன் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க பாஸ்போர்ட் மதிப்பு குறைவு.. டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றம்..

கரூர் சம்பவம்.. வேகமாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்..!

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments