Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனுடன் செந்தில், குண்டுகல்யாணம், குப்புசாமி ஆலோசனை

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (22:37 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று அதிமுக நிர்வாகிகளுடன் தனித்தனியே மற்றும் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்





 



அந்த வகையில் நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம், நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் அனிதா குப்புசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரிதீஷ், கட்சியின் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் கௌரி சங்கரன், அரியலூர் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இன்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை பெற்றனர்.

விரைவில் நட்சத்திர பேச்சாளர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழக அரசுக்கும், சசிகலாவுக்கும் ஆதரவாக பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள் என்று அதிமுக தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அணு ஆயுதம் தேவையா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments