Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்: டிடிவி தினகரன்

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (22:13 IST)
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா சற்றுமுன் அறிக்கை வெளியிட்ட நிலையில் அவருடைய முடிவுக்கு இதுதான் காரணம் என டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
 
அரசியலை விட்டு சசிகலா ஒதுங்குவது எனக்கு சோகமாக உள்ளது என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதால் அப்படி சொல்லி இருக்கலாம் என்றும் தான் ஒதுங்கி இருந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று அவர் நினைத்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார் 
 
மேலும் அரசியலில் இருந்து ஒதுங்குவதால் உடனே அவருக்கு பின்னடைவு என்று கூற முடியாது என்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் சசிகலா தனது கருத்தை கூறியுள்ளார் என்றும் சட்டப் போராட்டம் மூலம் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி சென்செக்ஸ் நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அன்புமணிக்கு இவ்ளோ செல்வாக்கா? கூப்பிட்டதும் குவிந்த கூட்டம்! காத்து வாங்கும் தைலாபுரம்?

நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த பரிந்துரை! நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் நன்றி!

வண்டி வண்டியாக பணத்தை கொட்டுவார்கள்.. அது எல்லாமே கொள்ளையடித்த பணம்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments