Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரன்: ஆர்கே நகரில் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரன்: ஆர்கே நகரில் பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (08:50 IST)
ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன், திமுகவை சேர்ந்த மருத்துகணேஷ் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுகின்றனர்.


 
 
இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருப்பதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அந்த கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.
 
ஆர்கே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி மக்கள் அணி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து அந்நிய செலவாணி வழக்கு குற்றவாளி தான் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர் தான் டிடிவி தினகரன் என அதிரடியாக பிரச்சாரம் செய்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments