Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை மீட்டு அம்மா வழி நல்லாட்சி? – டிடிவி தினகரன் உறுதி!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (12:19 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய முயற்சிகள் நடப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து இன்று அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் முன்னதாக கொரோனா காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது குறித்து பேசியுள்ள டிடிவி தினகரன் ‘ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது சசிக்கலாவின் விடுதலையை கொண்டாடுவது போலதான் தெரிகிறது. அதிமுகவை மீட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments