அதிமுகவை மீட்டு அம்மா வழி நல்லாட்சி? – டிடிவி தினகரன் உறுதி!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (12:19 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய முயற்சிகள் நடப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து இன்று அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் முன்னதாக கொரோனா காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது குறித்து பேசியுள்ள டிடிவி தினகரன் ‘ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது சசிக்கலாவின் விடுதலையை கொண்டாடுவது போலதான் தெரிகிறது. அதிமுகவை மீட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments