Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் ஜெ. நினைவு அஞ்சலி - செந்தில் பாலாஜி சபதம் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:56 IST)
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணியின் டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணி டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒராண்டு நிறைவு அஞ்சலியை முன்னிட்டு கரூர் சர்ச் கார்னர் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு புகழாஞ்சலி செலுத்தினர். 
 
மேலும் வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற  முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழியில் அனைவரும் பயணிக்க சபதமும் எடுத்துக் கொண்டனர்.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments