Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் ஜெ. நினைவு அஞ்சலி - செந்தில் பாலாஜி சபதம் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:56 IST)
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணியின் டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணி டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒராண்டு நிறைவு அஞ்சலியை முன்னிட்டு கரூர் சர்ச் கார்னர் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு புகழாஞ்சலி செலுத்தினர். 
 
மேலும் வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற  முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழியில் அனைவரும் பயணிக்க சபதமும் எடுத்துக் கொண்டனர்.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments