Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்ட 3000 டாஸ்மக் கடைகள். பொங்கல் வைத்து கொண்டாடிய பெண்கள்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (05:18 IST)
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுக்கடைகள் அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய அதிரடி தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 3325 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த தீர்ப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாகவும், மது பிரியர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருந்தன.



 


இந்த தீர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாமகவை சேர்ந்த கே.பாலு. எனவே பாமகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் திருநெல்வேலியில் மூடப்பட்ட மதுக்கடையின் முன்பு அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனர். இதேபோல் நாட்டின் பல நகரங்களிலும் பெண்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments