16 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய திருச்சி & மாலத்தீவு விமானப் பயணம்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (08:47 IST)
மாலத்தீவில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

வந்தே பார்த் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பால் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.  16 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த திருச்சி – மாலத்தீவு பயணம் இப்போது தொடங்கியதை விமான நிலைய ஊழியர்கள் தண்ணீர் தெளித்து வரவேற்றுள்ளனர். மேலும் இந்த விமானப் பயணம் தொடர்ந்து இயங்க வேண்டும் என ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments