Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி! – கே.என்.நேரு தகவல்!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (10:39 IST)
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் திருச்சி பெல் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உள்ளதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி பெல் தொழிற்சாலையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஒரு மாதத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும் என்றும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments