Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி கூட்டுறவு வங்கியில் கொள்ளை..

Arun Prasath
வெள்ளி, 1 நவம்பர் 2019 (12:29 IST)
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள பெல் நிறுவன தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளை போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அரங்கேறியதை தொடர்ந்து தற்போது, பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments