Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு. நாளை முதல் பேருந்துகள் ஓடும்

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (22:18 IST)
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில் இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 


முதற்கட்டமாக நிலுவைத் தொகை ரூ.1000 கோடியை தர அரசு ஒப்புதல் அளித்ததால் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தமிழகம் முழுவதும் நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments