Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி வீட்டு வாசலில் திருநங்கைகள் தர்ணா: பஞ்சாயத்து செய்த லதா ரஜினி!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (10:52 IST)
போயஸ் கார்டன் ரஜினி வீட்டு வாசலில் திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 
 
இந்நிலையில், கரோனா நிவாரணம் கேட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தினா். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து லதா ரஜினி, தனது வீட்டின் காவலாளி மூலம் ரூ.5,000 திருநங்கைகளிடம் வழங்கினாா். பின்னர் திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments