Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருநங்கை ராதிகா

தேமுதிகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருநங்கை ராதிகா

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (22:36 IST)
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை மனு கொடுத்தார்.
 

 
தமிழகத்தில், விரைவில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் தங்களது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுவை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
 
இதனையடுத்து, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ராதிகா என்ற திருநங்கை விருப்ப மனு கொடுத்துள்ளார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments