Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுமை வீடு வேண்டி ஆட்சியர் அலுவலகம் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:05 IST)
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள்  தனியாருக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ளனர். 
 
அவர்களை வீட்டை காலி செய்ய உரிமையாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 
 
எனவே திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும், அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்தை களத்தில் இறக்கினால் இதைவிட இன்னும் கூட்டம் வரும்: விஜய் கூட்டம் குறித்து சீமான்

சீனாவுக்கு 100 சதவீத வரி! போருக்கு போக எண்ணம் இல்லை! - அமெரிக்காவுக்கு சீனா பதில்!

டெல்லி செல்கிறார் ஈபிஎஸ்.. அமித்ஷாவை சந்திக்க திட்டம்.. செங்கோட்டையன் விவகாரம் முடிவுக்கு வருமா?

9 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான நபர்.. ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு..!

இன்னைக்கு இந்தியாதான் ஜெயிக்கணும்..! பாகிஸ்தான் தோக்கணும்! சிறப்பு யாகம் செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்!

அடுத்த கட்டுரையில்
Show comments