Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:19 IST)
ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் 
சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டலும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் நெல்லை கிழக்கு துணை காவல் ஆணையராக  ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments