Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை நிறுத்தம் !!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (09:29 IST)
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்திற்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
இன்று (வெள்ளிக்கிழமை) மின்சார ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து வந்துள்ள விரிவான தகவல் பின்வருமாறு... 
 
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56, 11.48 ஆகிய நேரங்களிலும் மதியம் 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
மறுமார்க்கமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

சீமான் ஒரு கிணற்று தவளை: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்..!

டெஸ்லா காரை ஓட்டி பார்த்த துணை முதல்வர்.. ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ வைரல்..!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments