Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை நிறுத்தம் !!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (09:29 IST)
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்திற்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
இன்று (வெள்ளிக்கிழமை) மின்சார ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து வந்துள்ள விரிவான தகவல் பின்வருமாறு... 
 
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.08, 10.56, 11.48 ஆகிய நேரங்களிலும் மதியம் 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
மறுமார்க்கமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments