Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் தடம்புரண்டு விபத்து....

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:14 IST)
காஞ்சிரபும் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் புகுந்தது.

அந்தச் சரக்கு ரயில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது சேதம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழியாக ரயில் வந்ததை அடுத்து, தண்டவாளத்தை கடக்கும் பதை மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி.. தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக ஐகோர்ட்..!

காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.. இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments