Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் தடம்புரண்டு விபத்து....

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:14 IST)
காஞ்சிரபும் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் புகுந்தது.

அந்தச் சரக்கு ரயில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது சேதம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழியாக ரயில் வந்ததை அடுத்து, தண்டவாளத்தை கடக்கும் பதை மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments