ரயில் தடம்புரண்டு விபத்து....

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:14 IST)
காஞ்சிரபும் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் புகுந்தது.

அந்தச் சரக்கு ரயில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது சேதம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழியாக ரயில் வந்ததை அடுத்து, தண்டவாளத்தை கடக்கும் பதை மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதல் விவகாரம்!.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்!.. கோவையில் அதிர்ச்சி..

இனிமே காது கிழியப்போகுது!.. தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!..

கரூரில் நடந்தது துயர சம்பவம்!... நோ கமெண்ட்ஸ்!.. உச்சநீதிமன்றம் கருத்து!...

போடுறேன் பார்ரா மீட்டிங்கு!.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துகு பிளான் போடும் விஜய்!..

கோவிலில் வேலை!.. 48 ஆயிரம் சம்பளம்!. உடனே அப்ளை பண்ணுங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments