Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதியில் 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்..!

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (11:18 IST)
ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிய காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் ஆண்டு கணக்கில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
 இந்த நிலையில் மேம்பால பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளான கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. 
 
வியாசர்பாடி மற்றும் கொருக்குப்பேட்டை மட்டுமின்றி எம்பி கே நகரில் ஒரு மாதம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பழைய மேம்பாலம் புனரமைக்கப்பட உள்ளதை அடுத்து இன்று முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments