Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது முதல் வெற்றிதான்; 50% இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும்! – டெல்லியில் டி.ஆர்.பாலு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (11:49 IST)
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் ஓபிசி பிரிவனருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது குறித்து டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் மருத்துவ படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் iந்த இடஒதுக்கீட்டிற்காக திமுக பிரயத்தனங்கள் மேற்கொண்டதாக மு.க.ஸ்டாலினையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு “27% இடஒதுக்கீட்டிற்காக நீதிமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் தொடர்ந்து திமுக குரல் எழுப்பியது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து பிரதமருக்கு கடிதமும், நேரில் சென்று கோரிக்கையும் வைத்தார். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது முதல் வெற்றி; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments