Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (12:38 IST)
மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இதன் காரணமாக குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்தருவியில் மட்டுமே குளிக்க அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இதனால் குற்றாலத்தில் குவிந்து உள்ள சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments