Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (12:38 IST)
மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இதன் காரணமாக குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்தருவியில் மட்டுமே குளிக்க அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இதனால் குற்றாலத்தில் குவிந்து உள்ள சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments