Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (12:38 IST)
மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இதன் காரணமாக குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்தருவியில் மட்டுமே குளிக்க அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இதனால் குற்றாலத்தில் குவிந்து உள்ள சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments