Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல் செல்ல பொதுமக்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (17:52 IST)
பொங்கல் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒகேனக்கல் செல்ல தடை என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பொங்கல் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தர்மபுரியில் உள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கலில் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்
 
இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments