குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (20:39 IST)
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில்  நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments