குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (20:39 IST)
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில்  நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments