Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (20:39 IST)
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில்  நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments