Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி இரவு நேரத்திலும் அனுமதி.. மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (11:03 IST)
மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகலில் மட்டுமே பார்க்க அனுமதி என்ற நிலையில் தற்போது இரவிலும் பார்க்க அனுமதி என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. எனவே இனி சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை இரவு நேரத்திலும் சுற்றி பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரவில் வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக மாமல்லபுரம் கடற்கரை கோயில் மின்விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரவில் வரும் சுற்றுலா பயணிகள் மின்னொளியில் மின்னும் கடற்கரை கோயிலை பார்த்து மகிழ்வது புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் எடுத்து வருகின்றனர். 
 
இரவு நேரத்தில் கடற்கரை கோவிலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மற்ற இடங்களுக்கு இரவு நேரத்தில் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments