Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:26 IST)
கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு, நாளை நகரில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளை மூட தஞ்சை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கும்பகோணம் நகர பகுதிகளில் மாசி மகா திருவிழா நடைபெறுவதால் கும்பகோணம் நகர பகுதிகளில் இயங்கி வரும் மதுபான கடை தற்காலிகமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் தீர்ப்பை கடைபிடிக்கும் வகையில் நாளை அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி கும்பகோணம் பகுதியில் உள்ள ஐந்து மதுபான கடைகள் மற்றும் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்கள் ஆணையிடப்படுகிறது ’ என தஞ்சை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

கருணாநிதி பிறந்த இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை!

அதிமுக மாவட்ட சார்பில் 53 வது ஆண்டு துவக்க விழா!

அண்ணாமலைப் பல்கலை 86-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்......

பெண்கள் யாரிடமும் உதவி கேட்காத நிலைக்கு தன்னம்பிக்கை வேண்டும் - மாவட்ட ஆட்சியர் தன்னம்பிக்கை பேச்சு....

அடுத்த கட்டுரையில்
Show comments