Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாள் !

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (15:27 IST)
தமிழகத்தில் கொரொனவில் இரண்டால் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், புதிதாகப் பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மின் நுகர்வோர் படும் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு மின்கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித்தது.

எனவே தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர்  மின்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்  மே 10 முதல்  ஜூன் 14 ஆம் தேதிவரை இருக்கும் என்றால் அத்தொகையை ஜூன் 15 ஆம் தேதி வரை செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளையுடன் அவகாச தேதி முடியவுள்ளதால் மக்கள் இன்று மின்சார வாரியத்தில் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments