Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா? மாவட்ட கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (15:49 IST)
வழக்கமாக இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை நான்காவது சனிக்கிழமையாக இருந்தாலும் சென்னையில் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் மழை காரணமாக கடந்த ஜூன் மாதம்  விடுமுறை விடப்பட்ட நிலையில் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார் 
 
சென்னையில் நாளை 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளதை அடுத்து நாளை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments