சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்.. பேருந்து சேவை முடங்குமா?

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (12:19 IST)
சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்.. பேருந்து சேவை முடங்குமா?
சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் காரணமாக நாளை பேருந்து சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதை அடுத்து அரசு பேருந்துகளை தனியார் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. 
 
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் என்ற முறையில் 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
நாளை அரசு பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளதால் நாளை பேருந்து சேவை முடங்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments