அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடக்கும்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (22:28 IST)
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

]
 


அதேபோல் காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் கல்லூரிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments