Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடக்கும்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (22:28 IST)
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

]
 


அதேபோல் காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் கல்லூரிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு - தாம்பரம் இடையே ஏசி பஸ்.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை..!

கரடியின் பிடியில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.360 குறைவு.. இன்னும் குறையுமா?

பள்ளி கூரை இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி.. 17 பேர் படுகாயம்: பெற்றோர் அதிர்ச்சி..!

நீரில் மூழ்கிய தற்காலிக சாலை.. கர்ப்பிணி பெண்ணை ஓடை வழியாக தூக்கி சென்ற உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments