Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையில் பாதியாக குறைந்த தக்காளி விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (07:30 IST)
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தக்காளி விற்பனையான நிலையில் தற்போது பாதியாக குறைந்துள்ளதாக வெளியாகி இருந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மொத்த விலையாக ₹50 என விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
 
தக்காளி வரத்து தற்போது அதிகமாக இருப்பதாகவும் அதனால் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை மொத்த விலையாகவும், சில்லரையில் 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில் இன்று 800 டன் தக்காளி வந்து இருப்பதாகவும் இதனால் தக்காளி விலை சரிந்திருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இனி தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments