Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10-க்கு ஒரு கிலோ தக்காளி: வாரிச்செல்லும் மக்கள்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:41 IST)
தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது, இதனால் விலை குறைந்துள்ளது. 

 
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த போது சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. அதிகபட்சமாக கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் பிறகு மெல்ல விலை குறைந்தது. இந்நிலையில் தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீண்டும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. 
 
இதனால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை ஆகிறது. இதேபோல சேலம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் 20 வரை விற்பனையாகிறது. மேலும் 3 கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும் மொத்தமாக விற்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments