ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகம் !

Webdunia
திங்கள், 31 மே 2021 (21:44 IST)
ஜூன் மாதம் ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகிக்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  தமிழக அரசு கொரொனா நிதியாக தமிழக முதல்வர் அறிவித்தபடி 4 ஆட்யிரம், ரூபாய் கொரொனா நிதியில் ரூ.2000 வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 வது தவணதைத் தொகை  வழங்குவதற்கான ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியானது. அதேபோல் ரேசன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியானது.

எனவே ஜூன் மாதம் ரேஷன் பொருட்களைப் பெற டோக்கன் விநியோகிக்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்குச் சென்று டோக்கம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  குறிப்பாக நியாய விலைக்கடை ஊழியர்களே ரேசன் அட்டைதாரர்களுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்குவார்கள், ஜூன் மாதம் 5 ஆம் தேதி முதல் டோக்கன் படி பெற்றுக்கொள்ளலாம்  எனக் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments