Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 20 மே 2023 (22:09 IST)
தமிழகத்தில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் இன்று 13 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், ஆண்கள் 9 பேர் என்றும், பெண்கள் 4 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 2 பேரும், வெளிநாட்டு பயணி ஒருவர்  உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,  கொரொனா பாதிப்பில் இருந்து  நேற்று 42 பேர் குணமடைந்ததாகவும், கொரொனாவால் பாதிக்கப்பட்டு 113 பேர் சிகிச்சை பெறுவதாகவும், கொரொனா தொற்றால் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments