Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு: நாளை மறுநாள் மேயர் தேர்தல்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:24 IST)
சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்க தயாராகி வருகின்றனர். 
 
மேலும் மேயர் மற்றும் மாநகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நாளை மறுதினம் அதாவது மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments