Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:54 IST)
ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்
 
இந்த நிலையில் இன்று சூரசம்ஹார விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூரசம்காரம் விழாவிற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்றும் நேரலையில் தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் விழா ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருச்செந்தூரில் சூரசம்காரம் விழா இன்று நடைபெற உள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments