Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (07:29 IST)
தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியபடியே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து அறிவிப்பின்படி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிகிறது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குஷி ஆகி உள்ளனர்
 
மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன என்பதும் இதனால் குடிநீர் பிரச்சனையை இந்த ஆண்டு இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
அதேபோல் கடந்த சில மாதங்களாக வெயிலின் கொடுமையால் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது மழை பெய்து வருவதால் நிம்மதியைத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments