Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (07:29 IST)
தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியபடியே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து அறிவிப்பின்படி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிகிறது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குஷி ஆகி உள்ளனர்
 
மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன என்பதும் இதனால் குடிநீர் பிரச்சனையை இந்த ஆண்டு இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
அதேபோல் கடந்த சில மாதங்களாக வெயிலின் கொடுமையால் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது மழை பெய்து வருவதால் நிம்மதியைத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments