Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழத்தில் இன்னும் சிறிது நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:05 IST)
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் உள்பட ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
நாளை தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 13-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது
 
ஏப்ரல் 14ஆம் தேதி கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களிலும் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments