Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் இன்று தமிழகம் வருகை: கருப்புக்கொடி, கோபேக் மோடி தயார்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (06:33 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை தர உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் பிரதமருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கூட்டம் தயாராகி வருகிறது 
 
வழக்கம்போல் பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் கருப்புக்கொடி காட்டும் கும்பல், கருப்புக் கொடி காட்ட தயாராகி வருவதாகவும் அதேபோல் இணையதளங்களில் கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று அதிகாலை முதலே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோபேக்மொடி என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழகத்தில் உள்ள ஒருசில பகுதிகளிலும் புதுவையிலும் பிரதமர் மோடி அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments