10 மாதங்களாக விலை மாற்றமில்லை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:06 IST)
கிட்டத்தட்ட 10 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டந்த 281 நாள்களாக சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று 282வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகும் என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 விற்பனை ஆகி வருகிறது. 
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் எந்த விதமான விலை மாற்றமும் இன்றி பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments