279 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. எப்போதுதான் குறையும்?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:09 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 278 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்று 279 நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சரிந்து வந்த நிலையில் தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் உயர வாய்ப்பு உள்ளது.,
 
எனவே இந்தியாவில் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது. 
 
கடந்த 9 மாதங்களுக்கு மாறாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராதது பொதுமக்களுக்கு திருப்தியை அழைத்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது மற்றும் பிள்ளையை
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments