Webdunia - Bharat's app for daily news and videos

Install App

145 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (07:55 IST)
சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் கடந்த 145 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.4 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் பெட்ரோல் விலை உயராமல் இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகம் இருப்பதாகவும் அந்த வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments