Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிந்த பின்னும் மாறாத பெட்ரோல் விலை: காரணம் என்ன?

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (07:21 IST)
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் அதே விலையில் உள்ளன. 
 
கடந்த 120 நாட்களுக்கு மேலாகத் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் உள்ளது. உபி உள்ளிட்ட 5 மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதன் காரணமாகத்தான் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments