Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் இரண்டு நாட்களில் எகிறப்போகும் பெட்ரோல் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (08:46 IST)
இன்னும் இரண்டு நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வரும் 7ம் தேதியுடன் ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதால் எட்டாம் தேதி முதல் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மட்டுமின்றி பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.40 என்றும் டீசல் விலை லிட்டர் ரூ.91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments